தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஏர்போர்ட் நகர் பகுதியில் உள்ள கல்யாண மண்டபம் பின்புறம் புதர் மறைவில் சீலப்பாடி குழந்தைப்பட்டி சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு அரவிந்த் ஆதிகேசவன் நந்தகுமார் மற்றொரு ஆதிகேசவன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 7 பேர் கத்தி, அரிவாள், இரும்புகம்பி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி செய்வதற்காக சதி திட்டம் தீட்டி கொண்டிருந்த 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்