தஞ்சாவூர்: 1538 டன் அரிசியை 3 ஆண்டுகளாக கிடங்கில் வைத்து வீணாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை சேமிப்பு கிடங்கில் திடீர் ஆய்வு
Thanjavur, Thanjavur | Aug 21, 2025
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி...