தூத்துக்குடி: துறைமுகத்தில் விபத்து லாரி டிரைவர் பலி தெர்மல்நகர் போலீசார் விசாரணை
தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுந்தரராஜ் (55 ) தமிழ்நாடு உரக் கிடங்கில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு துறைமுகத்தில் உள்ள ரயில்வே வேகனில் சரக்கை இறக்க சென்றுள்ளார். அப்போது அதிக நேரம் ஆனதால் அருகில் துறைமுக தரைத்தளம் 7வது தூண் அருகே படுத்து தூங்கியுள்ளார்.