திருக்கழுக்குன்றம்: கடம்பாடி பகுதியில் ரூபாய் 4.44 கோடி மதிப்பீட்டில் சிட்கோ சிற்பக்கலை பூங்காவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 4.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள சிட்கோ சிற்பக்கலை பூங்காவினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,