திண்டுக்கல் மேற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடிமனை,குடி மனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு 200 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் - Dindigul West News
திண்டுக்கல் மேற்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடிமனை,குடி மனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா கேட்டு 200 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் மணை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.