திண்டுக்கல்லில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அணிஸ்சேகர் IAS அவர்கள் மாநகராட்சிக்கு சொந்தமான கமலா நேரு மருத்துவமனை அலுவலகப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் மேலும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட யானை தெப்பம் பகுதியில் அமைந்துள்ள பிரதான மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி, கச்சேரி தெரு பகுதியில் அமைந்துள்ள பிரதான மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு