ஒட்டன்சத்திரம்: விருப்பாச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்,
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாச்சியில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.