மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை சார்பாக, 6 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது