தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளி மதுரையில் நடைபெற்ற மக்களுடன் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளில் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இதில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் கோட்டாட்சியர் செம்மலை துணை ஆட்சியர் சுப்பிரமணி அரூர் வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர் .