திருவாரூர்: மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு ஆட்சியர் தகவல்
மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆட்சியர் தகவல்