Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Police
Bihar
���िहार
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Crime
Rajasthan
���मित_शाह
Breakingnews
���हिला
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
���ेजस्वी_यादव
Uttarakhand
Crimenews
Kolkata
Aap

ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 400 கன அடியாக குறைப்பு

தொடர் கன மழை காரணமாக ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மதியம் 628 கன அடியாக இருந்தது அது இன்று மாலை 600 கன அடியாக குறைந்தது,அணையின் மொத்தம் 31 அடியில் தற்போது 28 அடி உயரத்தில் நீர் இருப்பு இருந்து வருகிறது. அதேபோன்று 1.853 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் 1.525 டிஎம்சி இருந்து வருகிறது.

MORE NEWS

ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் 400 கன அடியாக குறைப்பு - Uthukkottai News