வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த முருகவேல் மனைவி செல்வி இருவரும் கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்ற போது மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகள் ஆரோக்கியமேரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக தங்கி இருந்த போது வீட்டு சாவி, பீரோ சாவி, மற்றும் ஆதார் கார்டு ஆகியவை காணவில்லை மாற்று சாவி தயார் செய்து வீட்டை திறந்த நிலையில் கேரளா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 15.1/2 தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக புகார் அளித்தனர்