பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போஸ்டர் சட்டத்தில் கைது
பண்ருட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ வழக்கில் கைது... கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது பெற்றோர் கரும்பு வெட்டும் தொழிலாளி என்பதால் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியிடம் அதே பகுதியைச் சேர்ந்த பாலா(20) என்கிற வாலிபர் ஆசை வார்த்தை கூறி பாலியல்