சங்கர மடத்தின் மறைந்த 69ஆவது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏகாம்பரநாதற்கு தங்க ரதம் செய்ய வேண்டும் என அன்று துவங்கப்பட்டு இன்று கும்பாபிஷேகத்திற்கு புதிய தங்கத் தேர் வழங்கப்பட்டுள்ளது, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கரதம் மறைந்த ஜெயந்திரரின் மனோரதம் என காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவிலில் பேட்டி அளித்தார்