தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி குறித்து விளக்க உரை ஆற்றினார் இதில் உதவி திட்ட அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.