திருவாரூர்: எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் 4 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு
எம்எல்ஏ பூண்டி கலைவாணன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் நான்கு பேர் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு