திருத்தணி அடுத்த கணக்கம்மா சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த ரமேஷ் விவசாயி இவரது தாய் ரோஷம்மால் வீட்டு வராண்டாவில் தனியாக இருந்தபோது அங்கு அடையாளம் தெரியாத இரண்டு பேர் வந்து குடிக்க தண்ணீர் கேட்பது போல் மூதாட்டி இடம் பேசி அவரது கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் செயினை பறித்துள்ளனர் மூதாட்டியின் பேத்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்