திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விளாங்காட்டுப்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட இழுப்பதோப்பு பகுதியில் 2021 ஆம் ஆண்டு 8 திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை நிலம் வழங்கப்பட்டது அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக அந்நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவின் பெயரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறியதாக திருநங்கைகள் தெரிவி