தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்து ஜம்மண அள்ளி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118 வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது முன்னதாக அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பின்பு ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர் ,