காஞ்சிபுரம் ஒன்றியம், கம்பராஜபுரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார் உள்ளார்.