திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள இங்க வழக்கமாக மழை நீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது புயல் காரணமாக பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பெய்த மழையின் நீரானது 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தல்லால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் நீரை வெளியேற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஐ