சிறுமலை பிரிவு அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு அரசு கொண்டுவந்துள்ள ஆன்லைன் டோக்கன் முறையால் ஜல்லிக்கட்டு நடத்துபவர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் முறையாக கிடைப்பது இல்லை ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டங்கள் நடத்தப்படும் என பேட்டி