அம்மாபாளையம் பகுதியில் பாமக ஒன்றிய பொது குழு கூட்டம் நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அம்மாபாளையம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின், ஒன்றியபொதுக்குழு கூட்டம் இன்று மாலை 4:30 மணியளவில்,மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராகமாநில உழவர் பேரியக்க செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி பங்கேற்று ஆலோசனை மற்றும் சிறப்புரை வழங்கினார் இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்,