கோவை தெற்கு: அரசு மருத்துவமனையில் திருமணமாகாமல் பெற்றெடுத்ததால் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற தாய்
திருமணம் ஆகாமல் பெற்றெடுத்ததால், பச்சிளம் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் தாய் தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு அங்கு உள்ள பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோவை மருத்துவமனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.