தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மாநகராட்சிகளில் வாரு சபா கூட்டம் நடைபெற்ற அறிவுறுத்தி இருந்தார் அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பார்த்தசபா கூட்டம் இன்று நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 28 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமையில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது இதில் ஏராளமாக கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்தனர்