மேட்டுப்பாளையம்: சிறுமுகை காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சித்ரா மஞ்சூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் இதனைத் தொடர்ந்து திருப்பூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த அம்பிகா சிறுமுகைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்