திருப்பூர் தெற்கு: காங்கேயம் சாலை சிடிசி பணிமனை முன்பாக சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் காங்கேயம் சாலை அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்