இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கடைபிடிக்க கோரி நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணசாமி மாநகரசெயலாளர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர், ஏ.பி. மணிகண்டன் மாவட்ட செயலாளர் சிறப்புரை நிகழ்த்தினார்.