எடப்பாடி: செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி ..எடப்பாடி அருகே பரபரப்பு சம்பவம்
பள்ளிக்குச் செல்லாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது