காட்பாடி: காட்பாடி அடுத்த சேனூர் பாலாற்று பகுதியில் மணல் திருடிய மூன்று பேர் கைது ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விருதம்பட்டு போலீசார் நடவடிக்கை