தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த இராமியணஅள்ளி பகுதி சேர்ந்த ஆரத்தியா 2வயது பெண் குழந்தையிடம் தோடு கால் செயின் ஆகியவற்றை திருடிய பெத்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி 29 என்பவரை கோபிநாதம்பட்டி போலீசார் கைது செய்து பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,