திருவள்ளூர் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தண்டையார்பேட்டை பகுதியில் கடந்த 2020 முதல் 2023 வரை 18 வயது இளம் பெண்ணை அவரது தந்தையும் சகோதரனும் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர் நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற நீதிமன்றத்தில் வழக்கில் இன்று தந்தை மற்றும் அந்த பெண்ணின் சகோதரருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.