திருவொற்றியூர் திருச்சிநா குப்பம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பாருகே எண்ணூர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு தட்டு சத்தியா என்பவரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.