தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கல்லூரணி கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழல் குடை கட்டி முடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.