திண்டுக்கல், சிலுவத்தூர்ரோடு, ராஜக்காபட்டி அருகே R.கல்லுப்பட்டியில் துரை என்பவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் துரை வீட்டில் வைத்திருந்த நகை, பணம், பத்திரங்கள் ஆகியவை தீயில் எரிந்து சாம்பல் ஆனதாக தகவல்கள் மேலும் இந்த தீ விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை