நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்பேராலயத்தில்நடைபெறும்திருப்பலிகளிலும்,பழையமாதாஆலயம்,நடுத்திட்டு,தியான கூடம்,சிலுவைபாதை,சிறுவர் பூங்கா,உள்ளிட்ட இடங்களிலும் கடற்கரையில் குடும்பத்துடனும்,நண்பர்கலுடனும் கடலில் நீராடி வருகின்றனர் இதனால் மனஇறுக்கம்