தாம்பரம் ராஜேந்திரன் பிரசாத் சாலையில் அமைந்துள்ள பழமையான கிறிஸ்தவ ஆலயம் புறம்போக்கு இடத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி பெண் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் கட்டிடத்தில் இடிக்க உத்தரவு பெற்றது இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரியில் ஜேசிபி இயந்திரத்துடன் இடிக்கும் பணிக்கான தயாரான நிலையில் 200 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதனை அடுத்து ஆலயத்தை இடிக்க கூடாது என ஆயிரம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.