திருச்சி: கீழ சிந்தாமணி பகுதியில் வீட்டில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
திருச்சி கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவர் அவரது வீட்டிற்கு அருகில் இடிந்து கிடந்த ஒரு வீட்டில் இருந்து இரும்பு துண்டுகளை எடுக்க உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து தொங்கிய சுவர் ஒன்று அவர் மீது விழுந்தது உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்