Public App Logo
Jansamasya
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
Crimenews
Karnataka
Aap
Bareilly
���प
Agra
Etawah
Politics
Abvp
Lakhimpur_kheri
Fatehpur
Jodhpur
Amitshah
Live
Westbengal

ஊத்துக்கோட்டை: உப்பரபாளையத்தில் கனமழை காரணமாக 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சுற்று வட்டார பகுதியில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்தது,இதனால் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் நாட்டு ஏரி நிரம்பி கலங்கல் வழியாக தண்ணீர் கால்வாயில் வெளியேறி வருகிறது,பேரிட்டுவாக்கம் , உப்பரபாளையம், மாம்பாக்கம், வட தில்லை ஆகிய கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது
ஊத்துக்கோட்டை: உப்பரபாளையத்தில் கனமழை காரணமாக 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - Uthukkottai News