Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
मौत
Accident
Congress
Modi
Delhi
Viral
मध्यप्रदेश
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh

ஊத்துக்கோட்டை: உப்பரபாளையத்தில் கனமழை காரணமாக 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சுற்று வட்டார பகுதியில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்தது,இதனால் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் நாட்டு ஏரி நிரம்பி கலங்கல் வழியாக தண்ணீர் கால்வாயில் வெளியேறி வருகிறது,பேரிட்டுவாக்கம் , உப்பரபாளையம், மாம்பாக்கம், வட தில்லை ஆகிய கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது