வேடசந்தூர் அருகே உள்ள அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 31) இன்ஜினியரிங் படித்துள்ளார். கிடைக்கும் வேலைக்கு செல்லும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஜெயக்குமாருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. தாயார் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக உள்ள நிலையில் தாயும் தந்தையும் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்த போது வீட்டுக்குள் சென்ற ஜெயக்குமார் தற்கொல