திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமணன் பட்டி, ஏடி காலனி, அய்யம்பாளையம், ஆத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் புதிய மேம்பாலம் திறந்து வைத்த ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார்.