திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமை இடமாக கொண்டு அல்தாஃப் தாசிப் என்பவர் ஏபிஆர் (ARR) குரூப்ஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த முதியவர்கள், பெண்கள், ஆகியோரை ஏமாற்றி ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் வரை திருப்பித் தராமல் ஏமாற்றியதால்,முதலீடு செய்து பாதிக்க பட்டவர்கள் நிதி நிறுவன உரிமையாளர் அல்தாஃப் தாசிப் மீது விஷ்ணு காஞ்சி காவ