பெரம்பலூர்: எசனை துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 16 ம் தேதி மின்வினியோகம் இருக்காது, உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
பெரம்பலூர் அருகே உள்ள எசனை துணைமின் நிலையத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றை தினம் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணை மில்லியத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பொன் சங்கர் தெரிவித்துள்ளார்