திண்டுக்கல் மேற்கு: பாளையம் அருகே குளத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ராமசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் குஜிலியம்பாறை தாலுகா பாளையம், பொம்மநாயக்கன்பட்டியில் குளத்தின் நடுப்பகுதியில் போட உள்ள சாலை பணியை தடுத்து நிறுத்த வேண்டியும் இந்த சாலையால் எந்த ஒரு பயனும் இல்லை என்றும் அரசுக்கு வீண் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் கோடிக்கணக்கில் வருமானம் வரவுள்ள பாளையம் கடைவீதி மற்றும் பேரூராட்சி அலுவலகம் வடபுறம் உள்ள சொத்துக்களை சிலர் ஆக்கிரமப்பு செய்துள்ளனர் மீட்க வேண்டும் என மனு