வாணியம்பாடி: பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள மரக்கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
Vaniyambadi, Tirupathur | Sep 7, 2025
வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கனவாய்புதூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவருக்கு சொந்தமான மரக்கடையில் இன்று அதிகாலை...