காஞ்சிபுரம்: மக்கள் நல்லறோம் ஐயா கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் ஏற்றனர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூக நீதி நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் முதன்மை கல்வி அலுவலர் (மு.கூ.பொ) திருமதி.அ.நளினி உள்ளார்.