தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகர் பகுதியில் மழை காரணமாக சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று சாலையை பார்வையிட்டு சீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.