சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில்பட்டி மண்டு கருப்பணசாமி கோயில் மற்றும் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது இந்தக் கோவில் சுத்தம் செய்து கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக ஒரு தரப்பினர் (இந்துக்கள்) முயற்சி மேற்கொண்ட நிலையில் மற்றொரு தரப்பினர் (கிறிஸ்த்தவர்) இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். பரபரப்பு சூழல் உருவாகி பெருமாள் கோயில்பட்டியில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு