கோவிந்தாபுரம் அருகே உள்ள சத்தியமூர்த்திபுரம் ரேடியோ மைதானம் 8வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவில் முன்பாக ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் கருப்பண்ண சாமிக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர் பெண் குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி சேலை அணிவித்து ஜல்லிக்கட்டு காளைக்கு சிறப்பு வழிபாடு செய்து வணங்கினர்