காரியாபட்டி: பிசிண்டிகிராமத்தில் அட்டகாசம் செய்யும் ஒற்றை குரங்கால் பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பிசிண்டி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக ஒற்றை குரங்கு ஒன்று சுற்றித் தருகிறது இந்த ஒற்றை குரங்கு தற்போது வரை நான்கு நபர்களை கடத்துள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர் இந்த குரங்கை பிடித்து வனபோதுக்கள் விட பொதுமக்கள் கோரிக்கை விடச் சொல்லுங்கள்